Google

தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும் - OSHO



❤ தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும்,

உனது தொடுதலைக் விட தியானிப்பவனே  நீயாக இருந்து விடு

ஒரு தியானிப்பவனின் தொடுதலில் தான் கதகதப்பும் அன்பும் முழுமையாக இருப்பதை நீ உணரலாம்.

அந்த தொடுதல் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம்.

 அந்த சந்தோஷம் அபரிதமாக இருப்பதை நீ காணலாம்,

திருப்தியை நீ பார்க்கலாம்,

யாராலும் அதை கட்டுப்படுத்த முடியாது.

அது எப்போதும் உன்னைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ❤

❣ஓஷோ ❣
- OSHO_Tamil

Comments