Google

ஓஷோ ஜோக்ஸ் - விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,



ஓஷோ ஜோக்ஸ் 

விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,

பயணிகளை  பார்த்து விமானி கூறினார்,

"பயணிகளுக்கு ஒரு வருத்தமான செய்தியைத் தெர்வித்து கொள்கிறேன்.

நம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது .

கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.

ஒரு பயணி தன பக்கத்திலிருந்த துறவியை பார்த்து,
விமானி என்ன கூறுகிறார்?

என்று கேட்டபோது

,துறவி அளித்த பதில் :

நாம் உயிர் பிழைக்க வழியே இல்லை". :P

ஓஷோ  கூறுகிறார் :

துறவியின்  நம்பிக்கையை  பாருங்கள்  .

இவர்கள் தான்  கடவுளைப்  பற்றி  பிரசாரம்  செய்பவர்கள் ...

Comments