Google

அகந்தை அழியும் போது - OSHO




👨‍🚒அகந்தை அழியும் போது உங்கள் 
ஆளுமைத் தன்மையும் (personality)
அழிந்து விடுகிறது ...

👨‍🚒அதனால் யாருமே அகந்தையை 
தொலைப்பதற்கு விரும்புவது இல்லை ...

👨‍🚒எங்கே நமது தனித்தன்மை அழிந்து விடுமோ 
என்று பயப் படுகின்றனர் ...

👨‍🚒ஆனால் ஆளுமை வேறு தனித் தன்மை 
என்பது வேறு ...

👨‍🚒ஆளுமை என்பது ஒரு புறத்
தோற்றம் ...

👨‍🚒தனித் தன்மை உள் அக இயல்பு 
இது ஆன்மாவுடன் தொடர்புடையது ...

👨‍🚒உங்கள் ஆளுமைத் தன்மையை 
பிறர் பார்க்க முடியும் ..

👨‍🚒ஆனால் தனித் தன்மை உங்கள்
இருப்புணர்வு சம்பந்தப் பட்டது ...

👨‍🚒அதை பிறரால் பார்க்க 
முடியாது ...

👨‍🚒ஓஷோ 
👨‍🚒தந்த்ரா ஓர் 
👨‍🚒உன்னத ஞானம் ...

Comments